உயிரிழப்பு

பேங்காக்: தாய்லாந்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் இதுவரை 61 பேர் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (மே 10) தெரிவித்தது.
பேங்காக்: தாய்லாந்தின் கிழக்கிலுள்ள ராயோங் மாநிலத்தில், வேதிப்பொருள் சேமிப்புத் தொட்டியில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் மூவர் காயமடைந்தனர்.
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
புனே: கிரிக்கெட் விளையாடியபோது ஆணுறுப்புமீது பந்து பட்டதால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.
பிரேசிலியா: பிரேசிலின் தென் மாநிலமான ரியோ கிராண்ட் டூ சூல், கனமழையால் அவதிப்படும் நிலையில் அங்கு குறைந்தது 39 பேர் மாண்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.